திங்கள், 2 பிப்ரவரி, 2009

அஞ்சலி - நாகேஷ்


31 January, 2009 – தமிழ்த்திரையுலகின் பழம்பெரும் மன்னன் நாகேஷ் இயற்கை எய்தினார். அவரின் பிரிவு மனதை உலுக்கினாலும் அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் மனத்திரையில் ஓடிக்கொண்டு இருப்பது, கலங்கிய மனதை ஆதரிக்கிறது. என்னுள் அவர் வாழ்வதற்கு இதுவே சாட்சி!

ஈடு இணையற்ற கலைஞனே நாகேஷ், உமக்கு என் அஞ்சலி.


2 கருத்துகள்:

A N A N T H E N சொன்னது…

:(

ஆ! இதழ்கள் சொன்னது…

கலப்பு இல்லாத உண்மை நகைச்சுவை தந்தவர்.