வியாழன், 24 பிப்ரவரி, 2011

மலேசியா வாசுதேவன் - அஞ்சலி

பிரபல பாடகரும் நடிகருமான கலைமாமணி மலேசியா வாசுதேவன் அவர்கள் 20/02/2011, ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணிக்கு காலமானார். அவர் 8000-திற்கும் மேற்பட்ட பாட்டுகளைப் பாடியுள்ளார். அதில் அடிக்கடி நினைவில் வருவது தர்ம யுத்தம் படத்தில் இடம்பெற்ற “ஒரு தங்கரதத்தில் பொன் மஞ்சள் நிலவு”.


மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு அஞ்சலி.



http://en.wikipedia.org/wiki/Malaysia_Vasudevan

2 கருத்துகள்:

A N A N T H E N சொன்னது…

:(

மே. இசக்கிமுத்து சொன்னது…

வசிகரமான குரலை எப்படி மறக்க முடியும்..