வெள்ளி, 16 மார்ச், 2012

பிரம்மம்

"இந்து மதத்தின் உருவ வழிபாடு அன்றைய மேலோட்டமான ஐரோப்பியர் நினைத்தது போல பொருள்களை வணங்கும் அறியாமை அல்ல. இந்து மதத்தின் உருவ வழிபாடு நுட்பமான ஒரு முரணியக்கம் கொண்டது. அதன் தத்துவார்த்தமான சாராம்சம் என்பது உருவமற்ற, அடையாளமற்ற, எல்லையற்ற, மானுடப் புரிதலுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட இறை உருவகம்தான். அதை நாம் பிரம்மம் என்றோம். அது கூட ஒரு சொல்தான். இறை அந்த சொல்லுக்கும் அப்பாற்பட்டது."

இந்த அருமையான வரிகள் காந்தி இன்று (Gandhi Today - http://www.gandhitoday.in/2012/03/1.html) தளத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் 'காந்தியின் சனாதனத்தில்' இடம்பெற்றவை.

1 கருத்து:

arul சொன்னது…

nalla karuthu