tag:blogger.com,1999:blog-7888953309273234670.post3169015292704560103..comments2023-10-29T23:03:36.146+08:00Comments on அரங்கேற்றம்: ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிற கதை...மு.வேலன்http://www.blogger.com/profile/15340472696429583453noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7888953309273234670.post-27489125295695826992008-12-25T12:02:00.000+08:002008-12-25T12:02:00.000+08:00நன்பர் மு.வேலன் அவர்களுக்கு வணக்கம்.அடுத்த தலைமுறை...நன்பர் மு.வேலன் அவர்களுக்கு வணக்கம்.<BR/><BR/>அடுத்த தலைமுறையினர்கு நாம் குறைகளை விட்டு செல்வதை விட நிறைகளை விட்டு செல்வோம்.Tamil Usihttps://www.blogger.com/profile/09490131419345109562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7888953309273234670.post-12788840622630195712008-12-25T11:00:00.000+08:002008-12-25T11:00:00.000+08:00[Tamil Usi] உங்களையும் உங்கள் அருமையான கருத்தையும்...[Tamil Usi] உங்களையும் உங்கள் அருமையான கருத்தையும் வரவேற்கிறேன். நன்றி.<BR/><BR/>//தமிழ் படி........தமிழ் படி.... என்று கத்துவதற்குதான் இங்கு ஆள் உள்ளது.....<BR/>வழி காட்ட யாரும் கிடையாது....<BR/>உண்மையை சொல்லி பாருங்கள்..... யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்....<BR/>வேதனையுடன் நன்றி...//<BR/><BR/>உங்கள் வேதனை எனக்கு நன்றாக புரிகிறது. இது போல வேதனைகளை நம் அடுத்த சந்ததியினர் அனுபவிக்காமலிருப்பதற்கு மு.வேலன்https://www.blogger.com/profile/15340472696429583453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7888953309273234670.post-63455391634941381112008-12-24T20:18:00.000+08:002008-12-24T20:18:00.000+08:00வணக்கம்.தமிழ் பள்ளிகளை வைத்து அரசியல் நாடகம் போடுவ...வணக்கம்.<BR/>தமிழ் பள்ளிகளை வைத்து அரசியல் நாடகம் போடுவதே இங்கு பலருக்கு வேலையாய் போய்விட்டது. எதை செய்ய வேண்டுமோ,அதை செய்வதற்கு யாரும் தயார் இல்லை. அறிக்கை விடுவதற்கும், கூச்சல் போடுவதற்கும் நூறு இருநூறு எஜமானர்கள். <BR/><BR/>நான் ஒரு டாக்சி டிரைவர். எனது 32வது வயதில்(2007) STPM பரிட்சைக்கு தமிழ் மொழி பாடத்தை ஒரு தேர்வு பாடமாக எடுத்தேன். என்ன படிக்க வேண்டும் என்று தெரியவில்லை.... எங்கு referenceTamil Usihttps://www.blogger.com/profile/09490131419345109562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7888953309273234670.post-28250304199359308012008-12-17T11:00:00.000+08:002008-12-17T11:00:00.000+08:00[து. பவனேஸ்வரி] உங்கள் கருத்துகளுக்கும் வாழ்த்துகள...[து. பவனேஸ்வரி] உங்கள் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.<BR/><BR/>//"என்று தீரும் இந்த<BR/>தமிழ்ப்பள்ளி தர்க்கம்"<BR/><BR/>என்று நாம் பாடவேண்டும் போல இருக்கிறது... //<BR/><BR/>இந்த கருவை வைத்து நீங்கள் ஒரு கவிதை புனைய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.மு.வேலன்https://www.blogger.com/profile/15340472696429583453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7888953309273234670.post-42071269477179235442008-12-16T13:25:00.000+08:002008-12-16T13:25:00.000+08:00தமிழ்ப்பள்ளி பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை! 'என...தமிழ்ப்பள்ளி பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை! 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்று பாரதியார் பாடிச்சென்றார்.<BR/><BR/>"என்று தீரும் இந்த<BR/>தமிழ்ப்பள்ளி தர்க்கம்"<BR/><BR/>என்று நாம் பாடவேண்டும் போல இருக்கிறது... திரு. சேம் சுப்பிரமணியத்தின் கருத்து வரவேற்கத்தக்கது. தமது 5 பிள்ளைகளையும் தமிழ்ப்பள்ளியில் சேர்த்த தமிழாசிரியரான உங்கள் தந்தைக்கு எனது வாழ்த்தும் வணக்கமும் உரித்தாகுக.து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7888953309273234670.post-80245222266616986642008-12-09T17:00:00.000+08:002008-12-09T17:00:00.000+08:00நானும் இங்கே வந்ததுக்கு ஒரு ஸ்மைலி போட்டுக்கிறேன் ...நானும் இங்கே வந்ததுக்கு ஒரு ஸ்மைலி போட்டுக்கிறேன் :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7888953309273234670.post-42476967088743114042008-12-07T20:49:00.000+08:002008-12-07T20:49:00.000+08:00:):)gPhttps://www.blogger.com/profile/07439371766182405053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7888953309273234670.post-63671061482092991632008-12-07T12:13:00.000+08:002008-12-07T12:13:00.000+08:00//நாட்டில் ஒரே பள்ளி முறையக் கொண்டு வரவேண்டும் என்...//நாட்டில் ஒரே பள்ளி முறையக் கொண்டு வரவேண்டும் என்று ஜெர்லுன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முக்ரிஸ் கூறும் கருத்துக்கு வழிவிட்டது யார் என்ற கேள்வியை அவர் எழுப்பினார். - சேம் சுப்பிரமணியம் அவர்களின் அறிக்கையிலிருந்து//<BR/><BR/>யாரோ வழிவிட்டார்கள் என்பது பொருந்தாது.<BR/><BR/>இந்தப் பிரச்சினை புதியதன்று.<BR/><BR/>விடுதலைக்கு முன்பிருந்தே இக்கருத்தை நான் படித்து வருகிறேன்.<BR/><BR/>ROGER TAN: Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7888953309273234670.post-46524783312149170592008-12-07T11:22:00.000+08:002008-12-07T11:22:00.000+08:00[goooooood girl] நன்றி.[சதீசு குமார்] மகிழ்ச்சி. ந...[goooooood girl] நன்றி.<BR/><BR/>[சதீசு குமார்] மகிழ்ச்சி. நன்றி.<BR/><BR/>[அ நம்பி] //முக்ரிசின் கருத்தை நம் சமுதாயம் ஒன்றித்துக் கண்டிக்கவேண்டும்.//<BR/><BR/>இது மகிழ்ச்சியான செயல். ஆனால் சிறப்பான செயல் அல்ல. தலைமுறை தலைமுறையாக இதே மாதிரி தமிழன் எவ்வளவு நாளாக பேச போகிறான்? இதற்கு தீர்வைதான் திரு. சேம் சுப்பிரமணியம் கொடுத்திருக்கிறார். அவர் நமக்குள் பிளவை உருவாக்கவில்லை, விழிப்புணர்ச்சியைதான் மு.வேலன்https://www.blogger.com/profile/15340472696429583453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7888953309273234670.post-69035506324213947382008-12-07T09:02:00.000+08:002008-12-07T09:02:00.000+08:00//அவர் படித்தது சுங்கைப்பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்...//அவர் படித்தது சுங்கைப்பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளி. அவரின் பிள்ளைகளாகிய எங்கள் ஐவரையும் (என்னையும் என் நான்கு அக்காள்களையும்) படிக்க வைத்தது அதே சுங்கைப்பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளியிலேயேதான்.//<BR/><BR/>இன்பத் தாக்கம் கொடுக்கும் மகிழ்ச்சியான செய்தி... அவருக்கு என் வணக்கங்கள்.<BR/><BR/>//மழைக்குக்கூட தங்களும் ஒதுங்காமல் தங்கள் பிள்ளைகளையும் தமிழ்ப்பள்ளி பக்கம் ஒதுங்க விடாமல் இருக்கின்ற பல VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7888953309273234670.post-35168281280154250022008-12-07T08:46:00.000+08:002008-12-07T08:46:00.000+08:00முக்ரிசின் கருத்தை நம் சமுதாயம் ஒன்றித்துக் கண்டிக...முக்ரிசின் கருத்தை நம் சமுதாயம் ஒன்றித்துக் கண்டிக்கவேண்டும்.<BR/><BR/>அக்கருத்தை எதிர்ப்பவர்கள் எவ்வாறானவர்கள் என்று ஆராய்ந்து அதன்வழி நமக்குள் பிளவை உருவாக்குவது நன்றன்று.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7888953309273234670.post-53276370698667854492008-12-07T01:17:00.000+08:002008-12-07T01:17:00.000+08:00நானும் அக்கட்டுரையைப் படித்தேன். நல்ல வழிகாட்டிகளை...நானும் அக்கட்டுரையைப் படித்தேன். நல்ல வழிகாட்டிகளை உங்கள் வாழ்க்கையில் பெற்றிருக்கிறீர்கள்.<BR/>மிக்க மகிழ்ச்சி.Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com